ஆடி 07, 2048 23.07.2017 மாலை 4.00
இரஞ்சனி அரங்கம், நங்கநல்லூரி் , சென்னை 61

‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா

நூலாசிரியர்: பாவலர் இரமணி

தலைமை:  முனைவர் கோ.நல்லாமூர் பெரியண்ணன்

நூல் வெளியிடுநர்:  ஒளிவண்ணன்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்