மறைமலை நகரில்

பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா தை 13, 2048 வியாழக்கிழமை சனவரி 26, 2017
மாலை 4.30 முதல்

தமிழிசை நடனம் முனைவர் சு.பிரீதா-வின்

அபிநய நாட்டியாலயா குழுவினர் ஐவர் வழி வ.வேம்பையன் எழுதிய

‘பொங்கல் விழாச்சிந்தனைகள்’

நூல் வெளியீடு

வெளியிட்டுச் சிறப்புரை : ஆசிரியர் கி.வீரமணி பண்பாளர்களுக்குப்பாராட்டு
மாணவர்களுக்குப் பரிசு

திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்