அழை-இலக்கியவீதி, எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் :azhai-ilakkiyaveedhioct
அன்பு வணக்கம்.

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’
வரிசையில் இந்த மாதம்

புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30

 ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .  


தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி .
சிறப்புரை :  கவிஞர் இரவி சுப்ரமணியன்.
அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி . 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் 
இணைப்புரை: முனைவர் ப.சரவணன் .
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்…
என்றென்றும் அன்புடன் – 
இலக்கியவீதி இனியவன்
சிரீ கிருட்டிணா இனிப்பகம்
பாரதீய வித்யாபவன்