அழை-உலகச்சாதனை விழா01 ; azhai_pannaattukarutharangam_annaamalai_page_1

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்

தமிழியல்துறை,

மலாயாப் பல்கலைக்கழக

இந்திய ஆய்வியல் துறை,

சென்னை கலைஞன் பதிப்பகம்

இணைந்து நடத்தும் கவிஞர்கள் பாடலாசிரியர்கள்

என்னும் தலைப்பிலான

பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா

.
முனைவர் அரங்க.பாரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்