நாகேசுவரி ;nageswari

நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக!

பட்டினியால் கதறியழும் தாய்!

 இனப்படுகொலைப்போரின் கொடூரத்தில்

இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள்.

நாட்டுக்காக தன் இரு மக்களைப் பறிகொடுத்துவிட்டுப் பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம்.
உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094776553238
வங்கிக்  கணக்கு இலக்கம்: எசு.நாகேசுவரி
016020540202,  அட்டன் தேசிய வங்கி (HNB)