தலைப்பு-நன்னிலைப்படுத்துவது திருக்குறள் -இரா.இளங்குமரன் : attai_nannilaiaakkuvathu_thirukkural_ilankumaran

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் 

மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்;
மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில்
ஒன்றச் செய்வதும் திருக்குறள்.
-புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்