அழை - இந்திரசித்து புகழ்வணக்கம். - azhai_ninaiventhal_inthirasithu

மறைந்த பேராசிரியர்  “முனைவர் க.இந்திரசித்து” நினைவேந்தல் நிகழ்வு!


தி.ஆ.2047, கும்பம் (மாசி):23 / 06.03.2016

ஞாயிறு காலை 9:30மணிக்கு

உடுமலைப் பேட்டை,
தளிச் சாலையில் உள்ள

கிளை நூலகத்தில் 
நிகழ உள்ளது!

ஐயாவின்பால் தொடர்புள்ள
மாணாக்கர்கள் ,
பேராசிரியர்கள் ,
பெரியார் தொண்டர்கள் ,
தமிழறிஞர்கள்,
தமிழுணர்வாளர்கள்
ஆகியோருள் ஒருவராய்த்
தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம்!
அன்புடன்
உடுமலை நூலக வாசகர் வட்டம்,
உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்.
9842091244
9842218014
9486153494