புதன், 5 ஆகஸ்ட், 2015

சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் – டி.வி.சதாசிவம்(பண்டாரத்தார்

Sathasiv+Pandarathar01
சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார்
சேனாவரையர் வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். இவ்விரு பெரிய மொழிகளும் இருவேறு தனிமொழிகள் என்பதை மறந்து வடநூல் முடிவுகளையும் கொள்கைகளையும் தமிழுக்குரிய இலக்கணங்களில் புகுத்தி அவற்றிற்கு அமைதி கூறுவர்.
-ஆராய்ச்சி அறிஞர் டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்:
தமிழ் இலக்கிய வரலாறு: பக்கம். 36

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக