என் தாத்தா திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் 1958ஆம் ஆண்டு வெளியிட்ட திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பை மறுபதிப்பு செய்துள்ளனர்.
இன்று பங்குனி 14, 2046 / மார்ச்சு 29, 2015 வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.
வருக! வருக!
அன்புடன் புனிதா ஏகாம்பரம்
azhai-thiruvasakamani