புதன், 18 பிப்ரவரி, 2015

இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை



இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை


வணக்கம்.
நலம், வளம்,  சூழ வேண்டுகிறோம்..
இந்த மாத இலக்கு நிகழ்வு
மாசி 7, 2046 – 19.02.2015 அன்று  மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது..
உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்..

என்றென்றும் அன்புடன்..
சிபி நாராயண் ..
யாழினி..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக