வியாழன், 22 ஜனவரி, 2015

தமிழறிஞர் பேராசிரியர் இளவரசு புகழுடல் எய்தினார்.

தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் 
இரா.இளவரசு  புகழுடல் எய்தினார். 

 இன்று  (தை 8, 2046 / சனவரி 22, 2015)முற்பகல்

(வேளச்சேரி பிரசாந்த்(து) மருத்துவமனையில்)  மறைந்த 
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். 
அவர் இல்ல முகவரி : (G) தொகுதி,
 முதல்மாடி  3 (F 3), ' பேபி ' நகர், (தரமணிச் சாலை) வேளச்சேரி, சென்னை 600 041 
 நாளை முற்பகல் இறுதிநிகழ்வு நடைபெ றும்.
 தொடர்பிற்கு இள.ஓவியன் : 
7845051100
78450 87807

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக