புதன், 10 செப்டம்பர், 2014

மூளையே மூலதனம் :இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி

மூளையே மூலதனம் : இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி

வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..


இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து,
இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும்
தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி..

இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30.

மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில்,


தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக
செயல்பட விழைகிறோம்..

நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு,
தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்..

என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன் 
(நெறியாளர் : இலக்கு)
ப.சிபி நாராயண்..
(தலைவர் : இலக்கு)
ப. யாழினி. 
(செயலர்: இலக்கு)

வாசுகி பத்ரிநாராயணன்
ஒருங்கிணைப்பு

azhai_ilakku_sep12


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக