ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

மறைவுச் செய்தி

மறைவுச் செய்தி


இன்று(சித்திரை 1, ஏப்பிரல் 14)  வைகறையில் உறக்கத்தில்  திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் அவர்கள்  இயற்கை எய்தினார். அவரது பிரிவால் துயருறும், 
அவர் கணவர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் புகழ்பெற்ற இலக்கிய அமைப்பில் ஏறத்தாழ 45 ஆண்டுகளாகச் செயலராகச் செயல்படும்   பொறி.பக்தவத்சலம், அவர்கள் மக்கள், முனைவர் தாமரைக்கண்ணன், திருவாட்டி கல்யாணி சீனிவாசன், திருவாட்டி சுமதி சீனிவாசன்,  உற்றார் உறவினருக்கு இணையத்தமிழன்பர்கள் சார்பில் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.


முகவரி
19,  கோமதிபுரம் முதன்மைச் சாலை,  
(அரசு மேனிலைப் பள்ளி அருகில்) 
திருநின்றவூர்
பேசி : 9962493459 
             9941357869
            044 2634 1857

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக