செவ்வாய், 19 மார்ச், 2013

இந்திய இலங்கை - பாதுகாப்புத்துறைச் செயலர்கள் பேச்சு ஒத்திவைப்பு

இந்திய இலங்கை - பாதுகாப்புத்துறை ச் செயலர்கள் பேச்சு ஒத்திவைப்பு

புதுடில்லி: வரும் மார்ச் 23ம் தேதி நடக்கவிருந்து இந்திய இலங்கை பாதுகாப்புத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருவதையடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக