வெள்ளி, 15 மார்ச், 2013

எங்கே சரியா சொல்லுங்க?:






Photo Gallery



ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசிக்கவரும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் போர்டு எழுதி வைத்துள்ளனர்,கூட்டிக்கழித்து கொஞ்சம் மூளையை கசக்கிக்கொண்டால் என்ன எழுதிவைத்துள்ளனர் என்பது புரியும், ஆனாலும் சில வார்த்தைகள் புரியவே புரியாது, இந்த வார்த்தை அதில் சேர்ந்ததாக்கும்!இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .
படம்:பிரதீப் கண்ணா.
நீங்களும் இது போன்ற வித்தியாசமான போஸ்டர்,பேனர்,சுவர் ஒவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.நீங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக