புதன், 10 ஏப்ரல், 2024

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்சித்திரை 01, 2055 / 14.04.2024 இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்த்திரு த.மகராசன்

புலவர் தி.வே.விசயலட்சுமி

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

சனாதனம் – பொய்யும் மெய்யும்’

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

சனி, 6 ஏப்ரல், 2024

மலர்க்கொடிஅன்னையின்‌ மலரடிபோற்றி!

 




மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி!

யார்‌அர செனினும்‌ தமிழ்க்குக்‌ கேடெனில்‌

போர்முர சார்த்த வீறுடை மறவர்‌

இலக்குவனாரின்‌ இனிய துணையாய்‌

செருக்களம்‌ நோக்கிச்‌ செல்கென விடுத்த

தருக்குடை மறத்தி;தமிழ்நலன்‌ காக்கும்‌

விருப்புடன்‌ துணைவர்‌ சிறைக்களம்‌ புகினும்‌

பொறுப்புடன்‌ மக்கள்‌ சுற்றம்‌ காத்திடும்‌

பெருந்துணை நல்லாள்‌; இல்லம்‌ ஏகிய

மறைமலை அடிகளும்‌ திருக்குறளாரும்‌

முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. அவர்களும்‌

வள்ளுவர்‌ காட்டிய வாழ்க்கைத்‌ துணையாய்‌

விருந்து பேணிடும்‌ குறள்நெறிச்‌ செம்மல்‌

என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்‌;

கலக்கம்‌ நீக்கிக்‌ கனிவைப்‌ பொழிந்து

இலக்குவர்‌ போற்றிய இனிய தமிழ்த்தாய்‌

மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி!

தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போராட்டமே உயிர்த்துடிப்பாக வாழ்ந்த தமிழ்க்காப்புப் போராளிக்குத் தக்க துணையாக விளங்கிய அந்தப் பெருந்தகையாட்டிக்குப் புகழ் வணக்கம் செலுத்துவது அவருடைய பிள்ளைகளுக்கு மட்டுமன்று; தமிழர் அனைவருக்குமே உரிய கடமையாகும்.

– முனைவர் இ.மறைமலை,

குறள்நெறி, பங்குனி 19, 2055 / ஏப்பிரல் 01, 2024, மலர்க்கொடி இலக்குவனார் நூற்றாண்டு (6.04.1924-14.12.1988நிறைவுச் சிறப்பிதழ்




செவ்வாய், 26 மார்ச், 2024

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024

 


கனடாவில் உலகத்

 தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024

திங்கள், 18 மார்ச், 2024

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




      18 March 2024      No Comment



தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்

 இணைய அரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து

பகுத்தறிவுத் தாரகை ச.ச.மணிமேகலை

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை : உரைச்சடர் செல்வி ந.காருண்யா


சனி, 16 மார்ச், 2024

குவிகம் , குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு



குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார்

நிகழ்வில் இணைய

நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode  ilakkiyam

அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib

ஞாயிறு, 10 மார்ச், 2024

அரசிடம்தான் அறநிலையத்துறை இருக்க வேண்டும் – கருத்தரங்கம்

 


அரசிடம்தான்

அறநிலையத்துறை

இருக்க வேண்டும்

– கருத்தரங்கம்

திராவிட நட்புக் கழகம்

மாசி 27, 2054 / 10.03.2024

மாலை 6.30-8.30

சுப.வீரபாண்டியன்,

நிறுவனர்